ரூ.50,000க்கு மேல் எடுத்து சென்றாலே போலீஸ் கெடுபிடி...

இதுவரை இல்லாத அளவு தேர்தல் ஆணையம் திடீர் கெடுபிடி...
ரூ.50,000க்கு மேல் எடுத்து சென்றாலே போலீஸ்பறிமுதல் செய்யும்..!
சென்னை: ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றாலே போலீஸ்

பறிமுதல் செய்யும். இதுபோல, வங்கியில் ரூ.1 லட்சம் மேல் பணம் போட்டாலும், எடுத்தாலும் கண்காணிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் கெடுபிடியால் தாக்குபிடிக்க முடியாமல் சிறிய வியாபாரிகள் குமுறுகின்றனர்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அளித்த பேட்டி:எல்லா மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, தனியாக தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...