தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளை கண்டித்து சேலம் மற்றும்
நாமக்கல்லில் வணிகர்கள் இன்று
ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வணிகர்களிடமே தேர்தல் கமிஷன் அதிக கெடுபிடிகளை கடைபிடிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இரு மாவட்ட வணிகர்களின் போராட்டத்தால் கோடிக் கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வணிகர்களிடமே தேர்தல் கமிஷன் அதிக கெடுபிடிகளை கடைபிடிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இரு மாவட்ட வணிகர்களின் போராட்டத்தால் கோடிக் கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.