இடைநிலை லை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் நிலுவைத்தொகையுடன் கொடுக்க சொல்லிவிட்டார்கள்.விசாரணை முடிந்துவிட்டது.ஒரே வாரத்தில் ஸ்ட்ரைட்டாக ஆணைதான் என்று கூறியதை நம்பி, உதவித் தொடக்கக்கல்வி அலுவலரிடம் ஆணை
வந்துவிட்டது ,4000 கோடி நிலுவைத் தொகையை கொடுக்கச்சொல்லி விட்டார்கள் எனக் கூறினோம்.அப்படியெனில் ஆணை நகல் கேட்கிறார்.எவராவது ஆணை நகல் கிடைத்தால் கொஞ்சம் அனுப்பி உதவலாமே !!! ஒரு அப்பாவி இடைநிலை ஆசிரியர்
நீதி :ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவான்!!!
ஒரு வாரத்தில் ஆணை !!! என்பதனை எவ்வளவு ஆவலாக எல்லோரும் ஷேர் செய்தீர்கள் !!! நியாயம் என்று பட்டால் இதையும் ஷேர் செய்து உதவலாமே !!!-SSTA share to your facebook account
click
வந்துவிட்டது ,4000 கோடி நிலுவைத் தொகையை கொடுக்கச்சொல்லி விட்டார்கள் எனக் கூறினோம்.அப்படியெனில் ஆணை நகல் கேட்கிறார்.எவராவது ஆணை நகல் கிடைத்தால் கொஞ்சம் அனுப்பி உதவலாமே !!! ஒரு அப்பாவி இடைநிலை ஆசிரியர்
நீதி :ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவான்!!!
ஒரு வாரத்தில் ஆணை !!! என்பதனை எவ்வளவு ஆவலாக எல்லோரும் ஷேர் செய்தீர்கள் !!! நியாயம் என்று பட்டால் இதையும் ஷேர் செய்து உதவலாமே !!!-SSTA share to your facebook account
click
நீதி :ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவான்!!!
