ஜெஇஇ மெயின் தேர்வு:மே 3ம் தேதி முடிவுகள் வெளியீடு

ஜெஇஇ மெயின் தேர்வு ஆன்லைன் வழியாகவும், ஆப்லைன் வழியாகவும் நடத்தப்பட்டன. ஏப்.,19ம் தேதி ஆன்லைன் வழியாக
தேர்வு நடந்து முடிந்தன.
இத்தேர்வில் 50 சதவீத மாணவர்கள் சிறப்பு ஒதுக்கீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்வில் பங்கேற்னர். இந்த ஆண்டு மொத்தம் 13.57 லட்ச மாணவர்கள் தேர்வெழுத பதிவு செய்திருந்தனர். அவற்றில் பிரிவு வாரியாக மாணவர்கள் ஆப்லைன், மற்றும் ஆன்லைன் வழியாக தேர்வு நடந்து முடிந்தது.
மே 3ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...