ஆந்திராவில் நடைபெற இருந்த மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து மாநில கவர்னர் நரசிம்மன்
உத்தரவு பிறப்பித்தார். மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் வெளியானதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. கேள்வித்தாள் வெளியானது சம்பந்தமாக ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக மாநில கவர்னர் நரசிம்மன் உயர்கல்வி்த்துறை சேர்மன் வேணுகோபால் ரெட்டி தலைமையிலான ஒரு நபர் கமிஷனை அமைத்து விசாரணை நடத்தி அறி்க்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பி்ததுள்ளா