சென்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில்
குண்டுவெடித்தது. இதில் உயிரிழந்த சுவாதி
குண்டூரில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - காமாட்சி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார்.
இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் இவரது தாயார் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். குண்டுவெடிப்பில் பலியான சுவாதி ஐதராபாத்தில் எம்.டெக் படிப்பு முடித்துள்ளார். இவருக்கு 2 மாதங்களில் திருமணம் நடக்க இருந்ததாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர்.
குண்டூரில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - காமாட்சி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார்.
இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் இவரது தாயார் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். குண்டுவெடிப்பில் பலியான சுவாதி ஐதராபாத்தில் எம்.டெக் படிப்பு முடித்துள்ளார். இவருக்கு 2 மாதங்களில் திருமணம் நடக்க இருந்ததாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர்.