கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட அரசு இலவச பஸ் பாஸ், அடுத்தமாதம்(ஆகஸ்ட்)வரை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில்
விருதுநகர்மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ம்வகுப்பு வரையிலான, 50 ஆயிரம் மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டிற்கான புது பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 15 ஆயிரம் மாணவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். அதற்கான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.
இந்நிலையில்
விருதுநகர்மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ம்வகுப்பு வரையிலான, 50 ஆயிரம் மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டிற்கான புது பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 15 ஆயிரம் மாணவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். அதற்கான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.