ஆரம்ப பள்ளியும், நடுநிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில்...

மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தில் ஆரம்ப பள்ளியும், நடுநிலைப் பள்ளியும் ஒரே
வளாகத்தில் உள்ளன.

கோணவாயன்குப்பம், எக்கியர்குப்பத்தை சேர்ந்த 180 பேர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் உள்ளனர்.

ஆரம்ப பள்ளி கட்டடத்திலேயே மாணவர்கள் படிக்கின்றனர். ஆசிரியர்கள் நியமித்து, கட்டடங்கள் கட்டி, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...