மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறியதாவது: மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு நவ., 2 ல் நடைபெறவுள்ளது.
இதில்,
இம்மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், இக்கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும், பங்கேற்கலாம். விண்ணப்ப படிவங்களை ww.tndge.in என்ற இணையதள முகவரியில் ஆக.,28 வரை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணமாக ரூ. 50 ஐ பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில்,
இம்மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், இக்கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும், பங்கேற்கலாம். விண்ணப்ப படிவங்களை ww.tndge.in என்ற இணையதள முகவரியில் ஆக.,28 வரை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணமாக ரூ. 50 ஐ பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.