மதுரையில் தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.நேற்றைய சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு நகலுடன் , மதுரையில் தடையை
நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. மனு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மதுரையில் இன்றுடன் வேலை நிறுத்தம் முடிகிறது. நாளை தடையாணை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தின்,இரு நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில்,மதுரை உயர்நீதிமன்றத்தின் தடைதானாகவே நீங்கிவிடும் என்பதும் உறுதி படுத்தப்பட்ட தகவல்.
நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. மனு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மதுரையில் இன்றுடன் வேலை நிறுத்தம் முடிகிறது. நாளை தடையாணை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தின்,இரு நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில்,மதுரை உயர்நீதிமன்றத்தின் தடைதானாகவே நீங்கிவிடும் என்பதும் உறுதி படுத்தப்பட்ட தகவல்.