கடந்த மாதம் 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரக திறனாய்வு தேர்வு வரும் அக்டோபர் 12ம் தேதி நடைபெறுகிறது. ஊரக பகுதி மாணவர்களின் திறனை பரிசோதித்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் வகையில் ஊரக திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
8ம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று தற்போது 9ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டிருந்தது. தமிழக அரசு ஊரக திறனாய்வு தேர்வு கடந்த மாதம் 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வரும் 12ம் தேதி காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...