இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கில் தற்போது பெற்றிருக்கும் வழிகாட்டுதலின் (Direction order)சாரம்சம் தமிழில்


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கில் தற்போது பெற்றிருக்கும் வழிகாட்டுதலின் (Direction order)சாரம்சம் தமிழில்
                                                                சென்னை உயர்நீதிமன்றம் மனு எண் W.P.No.33399 of 2014 நாள் 12.09.2014 உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்

எதிர் மனுதாரர் :


1. The State of Tamil Nadu
 Rep. by its Secretary
Finance Department
Secretariat,
St. George Chennai - 600 009


2. The Principal Secretary
School Education Department
Secretariat,
St. George
Chennai - 600 009

3. The Secretary to Government
Finance (Pay Cell) Department
Finance Pay Grievance Redressal Cell
Secretariat, Chennai - 600 009

 உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்

1.இந்த ரிட் மனு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசு செயலாளர் அவர்கள், நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை ) 16.09.2013 நாளிட்ட கடிதத்தில் மனுதாரர் கேட்டவைகளை இந்த நீதிமன்றம் கூறும் காலத்திற்குள் பரிசிலிக்கவும்(CONSIDER).

2. அரசு சிறப்பு வழக்கறிஞர் 16.09.2013 நாளிட்ட மனுவை 3 மாத காலத்தில் பரிசிலனை (CONSIDER) செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

 3. மனுதாரர் வக்கீலின் வாதம் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் வாதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசு செயலாளர் அவர்கள், நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை ) இந்த கடிதம் கிடைக்கபெற்ற 8 வார காலத்திற்குள் மனுதாரரின் மனுவை பரிசிலனை செய்ய (CONSIDER THE REPRESENATION OF THE PETITIONER ) உத்தரவிடப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...