விரைவில் வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்

இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில்
நிருபர்களிடம் பேசிய அவர், குரூப் 2 பிரதான தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படவுள்ளதாகவும், விரைவில் பிற தேர்வுகளும் இதே முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...