ஆதாரங்கள் உடன், ஏமாற்று கும்பல் முகத்திரை கிழிக்கப்படுகிறது !!!

கடந்த ஆசிரியர்கள் தினத்தில் உச்ச நீதி மன்றத்தில் SSTA பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் 4 ஆண்டுகளாக பட்ட இன்னல் தீர்க்கப்பட்ட விபரம் நமது SSTA வழக்கு முதலில் 02.09.2013 அன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது
ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் தவிர இதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள்  பிற நியமனம் ,பணியில் சேர்ந்து நீக்கப்பட்டோர்  என பல வழக்கும் சேர்ந்து இருந்தது அவர்கள் எவரும் வரவில்லை எனவே இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து வழக்கறிஞர்களும் எழுத்து பூர்வமாக தகவல் அளித்து அதனை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவு இட்டனர் .இதனை நமது வழக்கறிஞர் திருமதி .சோபா அவர்கள் தனது கடிதம் மூலம் தெரிவித்து அதன் நகல் இங்கே
 
வழக்கில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களிடமும் 03.09.2013 அன்று கையொப்பம் பெற்ற கடிதம் இங்கே இதில் ஏமாற்று கும்பல் வழக்கறிஞர் பெயர் எங்கே ??

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...