ஆங்கிலம் எளிமையாக இருந்தது ...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கின. இந்த தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.இன்று ஆங்கிலம் முதல் தாளுக்கான தேர்வு நடைபெற்றது.

தேர்வு எழுதிவிட்ட வெளியே வந்த மாணவர்கள் இன்று நடைபெற்ற தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...