பழநி அருகே மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 43. கீரனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியராக இருந்தார். சில தினங்களுக்கு முன் அவர் கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்லி, சில்மிஷம் செய்ததாக 5 ம் வகுப்பு மாணவி ஒருவர் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களது புகாரில் பழநி மகளிர் போலீசார் தலைமைஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட கல்வி அலுவலர் பாண்டியராஜன் விசாரணை நடத்தினர். நன்னடத்தை விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட தலைமைஆசிரியர் செல்வராஜை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...