அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பார்ம்., படிப்பில் சேர, 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; நுழைவுத்தேர்வு, மே 3ம் தேதி நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், சென்னை, மதுரை அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பார்ம்., படிப்புக்கு 64 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களில் சேர, இம்மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; நுழைவுத்தேர்வு, மே 3ம் தேதி நடக்க உள்ளது.
மேலும், விவரங்களுக்கு, tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக்கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், சென்னை, மதுரை அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பார்ம்., படிப்புக்கு 64 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களில் சேர, இம்மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; நுழைவுத்தேர்வு, மே 3ம் தேதி நடக்க உள்ளது.
மேலும், விவரங்களுக்கு, tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக்கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.