புதிய தலைமை தேர்தல் அதிகாரி...!

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நசீம் ஜெய்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தலைமை தேர்தல் கமிஷனாராக பதவி வகிக்கும் பிரம்மாவின் பதவிக்காலம் ஏப்ரல் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது.இவர் 2015-ம் ஆண்டு  ஜனவரி மாதம் 15ம் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து புதிய தேர்தல் கமிஷனராக நசீம் ஜெய்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 2017-ம் ஆண்டு வரை இந்த பதவி வகித்து வருவார்.
நசீம் தற்போது தேர்தல் கமிஷனர்களில் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.  நசீம் ஜெய்தி 1976-ம் ஆண்டு இந்திய ஆட்சி பணியில் சேர்ந்தவர் ஆவார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...