சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.பார்ம்., டி.பார்ம். மாணவர்களுக்கான அனுமதிச் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 28-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு, கலந்தாய்வு சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கி நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.பார்ம்., டி.பார்ம்.
 மாணவர்களுக்கான அனுமதிச் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 28-ஆம் தேதி நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்டிருந்தது.
 குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு, கலந்தாய்வு சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 அன்றைய தினம் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கி நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...