எந்த ஆண்டும் இல்லாதவாறு இந்தாண்டு 2015 -ஒன்றிய ,மாவட்ட மாறுதலில் அனைத்து மாவட்டங்களிலும் ,வெளிப்படையான கலந்தாய்வை நடத்திய தமிழக அரசுக்கும் , அரசின் கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கும் ,தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கும்,பிற உயர் அதிகாரிகளுக்கும் SSTA ஆசிரியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்... நன்றி ...நன்றி...நன்றி......
