இரங்கல் செய்தி!!!

SSTA இரங்கல் செய்தி!
நாட்றம்பள்ளி ஒன்றியம்
தகரகுப்பம்,      
           ஊ.ஒ.தொ.பள்ளியில் இடைநிலையாசிரியராக பணிபுரிந்துவந்த நாட்றம்பள்ளி ஒன்றிய SSTA அங்கத்தினர்களில் ஒருவருமான
திரு:N.இரவிச்சந்திரன் அவர்கள் நேற்று 27-08-2015 வியாழன் அன்று மாலை இயற்கையெய்தினார் என்ற செய்தி நம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்!
  இங்ஙனம்
 வேலூர் மாவட்ட SSTAஅங்த்தினர்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...