SSTA இரங்கல் செய்தி!
நாட்றம்பள்ளி ஒன்றியம்
தகரகுப்பம்,
ஊ.ஒ.தொ.பள்ளியில் இடைநிலையாசிரியராக பணிபுரிந்துவந்த நாட்றம்பள்ளி ஒன்றிய SSTA அங்கத்தினர்களில் ஒருவருமான
திரு:N.இரவிச்சந்திரன் அவர்கள் நேற்று 27-08-2015 வியாழன் அன்று மாலை இயற்கையெய்தினார் என்ற செய்தி நம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்!
இங்ஙனம்
வேலூர் மாவட்ட SSTAஅங்த்தினர்கள்
நாட்றம்பள்ளி ஒன்றியம்
தகரகுப்பம்,
ஊ.ஒ.தொ.பள்ளியில் இடைநிலையாசிரியராக பணிபுரிந்துவந்த நாட்றம்பள்ளி ஒன்றிய SSTA அங்கத்தினர்களில் ஒருவருமான
திரு:N.இரவிச்சந்திரன் அவர்கள் நேற்று 27-08-2015 வியாழன் அன்று மாலை இயற்கையெய்தினார் என்ற செய்தி நம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்!
இங்ஙனம்
வேலூர் மாவட்ட SSTAஅங்த்தினர்கள்