நடப்பு ஆண்டில் 1,000 கிராமங்களில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்று வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வனத்துறை மானியக் கோரிக்கை
மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு, பசுமையாக்கல் திட்டத்தின் 2015-16-ஆம் ஆண்டில் 1,000 கிராமங்களில் 1.02 கோடி மரக்கன்றுகள் நடப்படும் பணி ரூ.115.31 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும். இதில், ரூ.28.31 கோடி பணியாளர் ஊதியமாகும்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வனத்துறை மானியக் கோரிக்கை
மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு, பசுமையாக்கல் திட்டத்தின் 2015-16-ஆம் ஆண்டில் 1,000 கிராமங்களில் 1.02 கோடி மரக்கன்றுகள் நடப்படும் பணி ரூ.115.31 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும். இதில், ரூ.28.31 கோடி பணியாளர் ஊதியமாகும்.