உள்ளூர் விடுமுறை -திருச்சி மாவட்டம் - ஸ்ரீரங்கம் வட்டம் - அரங்கநாதசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு வருகிற 18.11.2015 (புதன்கிழமை ) நடைபெறுவதை
முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை எனமாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
விடுமுறைக்கு பதிலாக வருகிற டிசம்பர் மாதம் (05.12.2015) சனிக்கிழமை வேலை நாள் என அறிவிக்கப்படுகிறது
முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை எனமாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
விடுமுறைக்கு பதிலாக வருகிற டிசம்பர் மாதம் (05.12.2015) சனிக்கிழமை வேலை நாள் என அறிவிக்கப்படுகிறது