விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (18.11.15) உள்ளுர் விடுமுறை.!!!

*விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற
உள்ளதால் நாளை உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது_மாவட்ட ஆட்சியர்.


*28.11.2015 ஈடு செய்யும் நாள்..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...