CPS இல் மேலும் ஒரு வழக்கு வெற்றி !

CPS இல் மேலும் ஒரு  வழக்கு வெற்றி:

திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாக CPS இல் பணியாற்றி ஓய்வு பெற்று 3 ஆண்டுகளாகியும்
எவ்விதமான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. எனவே., ஓய்வூதியம் வழங்கும்படி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில்  22.01.2016 ல் ஓய்வூதிய தொகையினை வழங்க நீதிபதி  ஹரிபரந்தாமன் உத்தரவு.

திண்டுக்கல் எங்கெல்ஸ்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...