CPS இல் மேலும் ஒரு வழக்கு வெற்றி:
திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாக CPS இல் பணியாற்றி ஓய்வு பெற்று 3 ஆண்டுகளாகியும்
எவ்விதமான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. எனவே., ஓய்வூதியம் வழங்கும்படி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 22.01.2016 ல் ஓய்வூதிய தொகையினை வழங்க நீதிபதி ஹரிபரந்தாமன் உத்தரவு.
திண்டுக்கல் எங்கெல்ஸ்
திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாக CPS இல் பணியாற்றி ஓய்வு பெற்று 3 ஆண்டுகளாகியும்
எவ்விதமான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. எனவே., ஓய்வூதியம் வழங்கும்படி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 22.01.2016 ல் ஓய்வூதிய தொகையினை வழங்க நீதிபதி ஹரிபரந்தாமன் உத்தரவு.
திண்டுக்கல் எங்கெல்ஸ்