தமிழக அமைச்சர்கள் குழு மற்றும் தலைமை செயலாளருடனான பேச்சுவார்த்தைக்கு, ஜாக்டோ பிரதிநிதிகள் அழைப்பு
நாளை 3.00 மணியளவில் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் குழு மற்றும் தலைமை செயலாளர்கள் அடங்கிய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஜாக்டோ அமைப்பின் பிரதிநிதிகளுக்கு தமிழக அரசின் சார்பில்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை 3.00 மணியளவில் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் குழு மற்றும் தலைமை செயலாளர்கள் அடங்கிய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஜாக்டோ அமைப்பின் பிரதிநிதிகளுக்கு தமிழக அரசின் சார்பில்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.