குரூப்- 2 ஏ பணிக்கு 4-வது கட்ட கலந்தாய்வு !!!

நேர்காணல் அல்லாத உதவியாளர், நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பணிகளில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 29.6.2014 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இதுவரை 3 கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு
மற்றும் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில், எஞ்சியுள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் 4-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஏப்ரல் 12, 13-ம் தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் மற்றும் துறைவாரியான காலியிடங்கள் பற்றிய விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...