வரிசை எண் குழப்பம், தபால் ஓட்டு அரசு ஊழியர்களுக்கு கிடைக்குமா?

இன்று தேர்தல்  வகுப்பில்  form  12ஐ அளித்த  அனைத்து  ஆசிரியர்களுக்கும் ஒரு அதிர்ச்சி . என்னவென்றால்  தங்களுக்கு  தபால் ஓட்டு வருமா வராதா என்று. .. ஏனெனில்  மூன்று நாட்களுக்கு  முன் election duty order உடன் form 12 வழங்கப்பட்டது . அனைத்து ஆசிரியர்களும்  இணையதளத்தின் வழியாகவும் , 1950 என்ற  தொலைபேசி  எண்ணின் வழியாகவும்  தங்களின்
பெயர் வாக்காளர்  பட்டியலில் உள்ள  பாகம்  எண் மற்றும்  வரிசை எண்ணை தெரிந்து  கொண்டு form 12ஐ நிரப்பினார்கள். ஆனால் நேற்று  வரை இருந்த வரிசை எண் வேறு  இன்று இருந்த  வரிசை  எண் வேறாக உள்ளது.இதனால் அனைவரும்  தங்களுக்குள்  தபால்  ஓட்டு வருமா என அச்சத்தில் உள்ளனர்.இது யாருடைய தவறு. 100% வாக்கு பதிவை உறுதி செய்ய விரும்பும் தேர்தல்  ஆணையம் இதைபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமா...... ***நேற்று அல்லது அதற்கு  முன்தினம் வரிசை எண்ணை பார்த்து form  12 ஐ நிரப்பியவர்கள் இன்று ஒருமுறை சரிபாருங்கள்  உங்கள்  வரிசை எண்ணை. இதை அனைத்து நண்பர்கள்  மற்றும்  whatsapp, facebook ல் share செய்து தீர்வு கிடைக்க வழிவகை செய்யுங்கள் .ஊரில் உள்ள  அனைவருக்கும்  நாம்  ஓட்டு போட உதவுகிறோம் ஆனால் நம் ஓட்டு விடுபட்டு  விடக்கூடாது .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...