மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பல மாநிலங்களின் கோரிக்கையை நிராகரித்தது...உச்ச நீதி மன்றம்!

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புது தில்லி: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மே 1-ம் தேதி நடைபெறவிருந்த மருத்துவ
நுழைவுத்தேர்வைதள்ளிவைக்க கோரி மத்திய அரசு சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.


முதற்கட்ட நுழைவுத்தேர்வு திட்டமிட்டபடி மே 1-ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், மருத்துவ பொதுநுழைத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் மே 3-ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது. கர்நாடகம், உத்தரப் பிரதேசம் போன்ற மாவட்டங்கள் வைத்த கோரிக்கைகளும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...