மருத்துவ நுழைவுத்தேர்வு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து !

அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கப்படும் போது நுழைவுத்தேர்வு தேதி பற்றி முடிவு
செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
பொது நுழைவுத்தேர்வு நடத்த தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2007-ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு கிடையாது.மருத்துவ நுழைவுத்தேர்வில் தமிழகத்தை சேர்க்கக்கடாது. மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த சிறப்பு சட்டம் உள்ளது என தமிழகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...