நாட்டில் 13 கோடி வீடுகளில் கழிப்பறைகளை பயன்படுத்தாமல் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர்,'' என, மதுரையில் நடந்த 'எர்த்பேக்' தொழில்நுட்ப கருத்தரங்கில் அரசு கல்லுாரி பேராசிரியர் கிறிஸ்டோபர் ரமேஷ் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:உலகில் இந்தியா 17 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளது. உலகில் 60 சதவீதம் பேர் கழிப்பறை இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; இதில் இந்தியாவின் பங்கு அதிகம். பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பெருக, இது முக்கிய காரணம்.
இந்தியாவில் 13 கோடி வீடுகளில் கழிப்பறைகள் இல்லை; ௬௪ கோடி பேர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் ௯௦ கோடி அலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையை தவிர்க்க மத்திய அரசு எடுத்த முயற்சிதான் 'துாய்மை இந்தியா' திட்டம். கழிப்பறை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை, குழந்தைகளிடம் ஏற்படுத்துவது அவசியம்.
இவ்வாறு பேசினார்.
அவர் பேசியதாவது:உலகில் இந்தியா 17 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளது. உலகில் 60 சதவீதம் பேர் கழிப்பறை இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; இதில் இந்தியாவின் பங்கு அதிகம். பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பெருக, இது முக்கிய காரணம்.
இந்தியாவில் 13 கோடி வீடுகளில் கழிப்பறைகள் இல்லை; ௬௪ கோடி பேர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் ௯௦ கோடி அலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையை தவிர்க்க மத்திய அரசு எடுத்த முயற்சிதான் 'துாய்மை இந்தியா' திட்டம். கழிப்பறை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை, குழந்தைகளிடம் ஏற்படுத்துவது அவசியம்.
இவ்வாறு பேசினார்.