சட்டசபை கூட்டம் துவங்குவதால், தலைமைச் செயலக ஊழியர்கள், இன்று காலை, 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும் என, துறை செயலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
'புதிய ஆட்சி அமைந்த பின், சட்டசபை கூட்டம், இன்று, கவர்னர் உரையுடன்
துவங்குகிறது. எனவே, இன்று முதல், தலைமைச் செயலக ஊழியர்கள், காலை, 9:30 மணிக்கு பணிக்கு வர வேண்டும்; மாலை, 6:30 வரை பணியில் இருக்க வேண்டும்' என, துறை செயலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சட்டசபையில் இன்று காலை, 11:00 மணிக்கு, கவர்னர் ரோசய்யா உரையாற்றுகிறார். அவரது ஆங்கில உரையை, சபாநாயகர் தனபால் தமிழில் படிப்பார். அத்துடன், இன்றைய கூட்டம் நிறைவு பெறும். அதன்பின், அலுவல் ஆய்வு குழு கூடி, சபை எத்தனை நாள் நடைபெறும் என்பதை முடிவு செய்து அறிவிக்கும்.
'புதிய ஆட்சி அமைந்த பின், சட்டசபை கூட்டம், இன்று, கவர்னர் உரையுடன்
துவங்குகிறது. எனவே, இன்று முதல், தலைமைச் செயலக ஊழியர்கள், காலை, 9:30 மணிக்கு பணிக்கு வர வேண்டும்; மாலை, 6:30 வரை பணியில் இருக்க வேண்டும்' என, துறை செயலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சட்டசபையில் இன்று காலை, 11:00 மணிக்கு, கவர்னர் ரோசய்யா உரையாற்றுகிறார். அவரது ஆங்கில உரையை, சபாநாயகர் தனபால் தமிழில் படிப்பார். அத்துடன், இன்றைய கூட்டம் நிறைவு பெறும். அதன்பின், அலுவல் ஆய்வு குழு கூடி, சபை எத்தனை நாள் நடைபெறும் என்பதை முடிவு செய்து அறிவிக்கும்.