வேலைவாய்ப்பு பெற மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும்

சென்னையில் நடந்த விழா ஒன்றில் கவர்னர் ரோசய்யா பேசியதாவது: உலகில் 54 நாடுகளில் ஆங்கிலம்
பொது மொழியாக உள்ளது. இதனால் ஆங்கிலம் கற்பது மிகவும் அவசியமாகும். வேலைவாய்ப்பு பெற மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் எனக்கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...