டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம்: 63 பேருக்கு மீண்டும் பணி வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு !

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 63 பேருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 63 பேரின்  மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு பணி நியமன

உத்தரவை வழங்கியுள்ளது. 2000-ஆவது ஆண்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வில்  முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 63 பேரின் பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...