டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 63 பேருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 63 பேரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு பணி நியமன
உத்தரவை வழங்கியுள்ளது. 2000-ஆவது ஆண்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 63 பேரின் பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
உத்தரவை வழங்கியுள்ளது. 2000-ஆவது ஆண்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 63 பேரின் பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது.