(non A/C)
சென்னையிலிருந்து...
திருச்சி, தஞ்சை, சேலம், நாகை, வேளாங்கண்ணி செல்ல ₹750 கட்டணம்.
ஈரோடு, காரைக்குடி, கரூர், நாமக்கல், சிவகங்கை, திண்டுக்கல், பட்டுக்கோட்டைக்கு ₹790 கட்டணம்.
மதுரை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் செல்ல ₹880 கட்டணம்.
ஊட்டி, கொடைக்கானல் செல்ல ₹990,
கம்பம், தேனி, சிவகாசி, பொள்ளாச்சிக்கு ₹935 கட்டணம்.
பெங்களூருக்கு ₹770, கொல்லம்,
எர்ணாகுளம் செல்ல ₹1,200 கட்டணம்.
நாகர்கோவில், தூத்துக்குடி சாதாரண ஆம்னி பேருந்தில் ரூ.950, குளிர்சாதன பேருந்தில் ரூ.1,150 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம். 044-32000090 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் ஆப்ரேட்டர்களிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். அக்டோபர் 27 முதல் 31-ம் தேதி வரை 1,200 ஆம்னி பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து பூவிருந்தவல்லி, வண்டலூர் வழியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையிலிருந்து...
திருச்சி, தஞ்சை, சேலம், நாகை, வேளாங்கண்ணி செல்ல ₹750 கட்டணம்.
ஈரோடு, காரைக்குடி, கரூர், நாமக்கல், சிவகங்கை, திண்டுக்கல், பட்டுக்கோட்டைக்கு ₹790 கட்டணம்.
மதுரை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் செல்ல ₹880 கட்டணம்.
ஊட்டி, கொடைக்கானல் செல்ல ₹990,
கம்பம், தேனி, சிவகாசி, பொள்ளாச்சிக்கு ₹935 கட்டணம்.
பெங்களூருக்கு ₹770, கொல்லம்,
எர்ணாகுளம் செல்ல ₹1,200 கட்டணம்.
நாகர்கோவில், தூத்துக்குடி சாதாரண ஆம்னி பேருந்தில் ரூ.950, குளிர்சாதன பேருந்தில் ரூ.1,150 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம். 044-32000090 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் ஆப்ரேட்டர்களிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். அக்டோபர் 27 முதல் 31-ம் தேதி வரை 1,200 ஆம்னி பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து பூவிருந்தவல்லி, வண்டலூர் வழியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.