பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்து : 72 வீரர்களின் பலி???

பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 72 பேர் பயணம் செய்துள்ளனர். பிரேசில் நாட்டை சேர்ந்த ஏ பிரிவு வீரர்கள் பயணம் செய்துள்ளனர்.


இவர்கள் வரும் புதன்கிழமை அன்று மெடலினில் நடைபெறக்கூடிய கோபா காலந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக பொலியாவில் இருந்து கொலம்பியாவின் மெடலின் விமான நிலையத்துக்கு சென்ற போது விமானம் விபத்துக்குள்ளானது.

எரிபொருள் தீர்ந்திருக்கலாம் அல்லது மோசமான வானிலை அல்லது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு  காரணமாக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்த 72 வீரர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...