‛கடந்த, 100 ஆண்டுகளில் (1891 முதல்) வங்கக்கடலில், 500 புயல்கள் உருவாகியுள்ளன. இதில், 107 புயல்கள் ஒடிசா மாநிலத்தை தாக்கியுள்ளன,'' என, ஒடிசா
மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் ஐ.ஐ.டி., பேராசிரியர் மொகந்தி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
மேற்கு பசபிக் கடலில் உருவாக்கும் புயல்களை விட வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் வலு குறைந்தவை. ஆனால், அதிக சேதத்தையும் உயிரழப்பையும் ஏற்படுத்துபவை. வங்கக்கடலில் உருவான, 24 புயல்களில், 18 புயல்களினால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கடற்கரை அருகேயுள்ள பகுதிகளில் அதிக மக்கள் வசிப்பதாலும், புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததாலும் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் ஐ.ஐ.டி., பேராசிரியர் மொகந்தி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
மேற்கு பசபிக் கடலில் உருவாக்கும் புயல்களை விட வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் வலு குறைந்தவை. ஆனால், அதிக சேதத்தையும் உயிரழப்பையும் ஏற்படுத்துபவை. வங்கக்கடலில் உருவான, 24 புயல்களில், 18 புயல்களினால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கடற்கரை அருகேயுள்ள பகுதிகளில் அதிக மக்கள் வசிப்பதாலும், புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததாலும் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.