தமிழில் நடப்பாண்டு சாகித்ய விருது.
தமிழ் இலக்கிய பரப்பில் நன்கறியப்பட்ட முதுபெரும் தமிழிலக்கியத் திறனாய்வாளரான தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன் சி. கல்யாணசுந்தரம். ஆனால், அந்த இயற்பெயர் மறக்கப்பட்டு
வண்ணதாசன் என்றும் கல்யாண்ஜி என்றுமே இவர் அறியப்படுகிறார். எண்ணற்ற சிறுகதைகள் , கவிதைகள் “சின்னு முதல்
சின்னுவரை“ என்ற குறுநாவல் என பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளராக இவர் அறியப்படுகிறார். இவரது கடிதங்களும் தொகுக்கப்பெற்று நூல் வடிவம் பெற்றுள்ளது. இவர் ஒரு ஓவியருமாவார்.
தமிழ் இலக்கிய பரப்பில் நன்கறியப்பட்ட முதுபெரும் தமிழிலக்கியத் திறனாய்வாளரான தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன் சி. கல்யாணசுந்தரம். ஆனால், அந்த இயற்பெயர் மறக்கப்பட்டு
வண்ணதாசன் என்றும் கல்யாண்ஜி என்றுமே இவர் அறியப்படுகிறார். எண்ணற்ற சிறுகதைகள் , கவிதைகள் “சின்னு முதல்
சின்னுவரை“ என்ற குறுநாவல் என பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளராக இவர் அறியப்படுகிறார். இவரது கடிதங்களும் தொகுக்கப்பெற்று நூல் வடிவம் பெற்றுள்ளது. இவர் ஒரு ஓவியருமாவார்.