தமிழில் நடப்பாண்டு சாகித்ய அகாடமி விருது திரு.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு. .

தமிழில் நடப்பாண்டு  சாகித்ய  விருது.
தமிழ் இலக்கிய பரப்பில் நன்கறியப்பட்ட முதுபெரும் தமிழிலக்கியத் திறனாய்வாளரான தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன் சி. கல்யாணசுந்தரம். ஆனால், அந்த இயற்பெயர் மறக்கப்பட்டு
வண்ணதாசன் என்றும் கல்யாண்ஜி என்றுமே இவர் அறியப்படுகிறார். எண்ணற்ற  சிறுகதைகள் ,  கவிதைகள்  “சின்னு முதல்
சின்னுவரை“ என்ற குறுநாவல் என பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளராக இவர் அறியப்படுகிறார். இவரது கடிதங்களும் தொகுக்கப்பெற்று  நூல் வடிவம் பெற்றுள்ளது. இவர் ஒரு ஓவியருமாவார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...