இன்று முதல் வங்கிகள் இயங்கும்

தமிழகத்தில், இன்று முதல் வங்கிகள் மீண்டும் செயல்படும். ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்துக்கும், நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. எனினும்,

அவரது உடல் நிலை தொடர்பாக பரவிய தவறான தகவலால், நேற்று முன்தினம் மதியமே, பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன. பணம் வழங்கிய, ஏ.டி.எம்.,களும் மாலையில் மூடப்பட்டன. இதனால், இரு நாட்களாக, வாடிக்கையாளர்களால் பணம் எடுக்க முடியவில்லை. இந்நிலையில், 'இன்று முதல் வங்கிகள் மீண்டும் இயங்கும்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...