*சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரையுள்ள கடற்கரைப் பகுதிகளில் கடும் சீற்றத்துடன் எழும் அலைகள் தடுப்புக் கற்களைத் தாண்டி விழுவதால் கரையோரம் வாழும் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வர்தா புயல் எதிரொலி.. தனியார்/ ஐடி நிறுவனங்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு.
*வீட்டிலிருந்து வேலை பார்க்க ஊழியர்களுக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு உத்தரவு*
வர்தா புயல் எதிரொலி.. தனியார்/ ஐடி நிறுவனங்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு.
*வீட்டிலிருந்து வேலை பார்க்க ஊழியர்களுக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு உத்தரவு*