அமெரிக்காவில் சுப்பிரமணிய சாமியை விரட்டியடித்தனர் தமிழர்கள்....!!

👍👍👍👍👍👍👍👍👍
 
      அமெரிக்காவில் உள்ள சியாட் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற பாஜக வைச் சார்ந்த
சுப்பிரமணிய சாமியை *அமெரிக்க வாழ் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று தமிழர்களைப் பொறுக்கிகள் என்று சொன்னதற்காக எதிர்ப்பு
தெரிவித்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உதவியுடன் *காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டார்.*

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது *தமிழர்களை பொறுக்கிகள்* என்று கூறியதால் *அவர் மீது உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மிகுந்த கோபத்துடன் இருப்பதையே இது காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...