ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை மெரினாவில் பேரணி !!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் பேரணி நடைப்பெற்றது.



ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...