மே.வங்காளத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக துணைத்தலைவர் கைது!!!
கொல்கத்தா,மேற்கு வங்காள மாநிலம் பாஜக துணைத்தலைவர் ஜெய் பிரகாஷ் மஜூம்தார் ஆசிரியர் தகுதி தேர்வில்
முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் பாஜக துணைத்தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா,மேற்கு வங்காள மாநிலம் பாஜக துணைத்தலைவர் ஜெய் பிரகாஷ் மஜூம்தார் ஆசிரியர் தகுதி தேர்வில்
முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் பாஜக துணைத்தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.