தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மற்ற மாநிலங்களில் போராட்டமா?: சந்திரபாபு நாயுடு !

ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர இளைஞர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில்

ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம் போல், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஆந்திராவுக்கு, ஏற்கனவே சிறப்பு பொருளாதார அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளோம். மாநிலத்தின் நலன் பாதிக்கப்பட்டால், அதற்காக போராட்டக் களத்தில் குதிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...