TNTET Exam கடந்த காலங்களில் இதுவரை 3 முறை தமிழக அரசால் நடத்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீடு சார்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் TNTET Exam தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
மேலும் தேர்வு குறித்த அறிவிப்பு நாளை (26.1.2016) வெளியிடப்படலாம் என்றும், தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.
இதனால் தேர்வு எழுத காத்திருக்கும் தேர்வர்கள் நாளைய தினத்தை ஆர்வத்துடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் தேர்வு குறித்த அறிவிப்பு நாளை (26.1.2016) வெளியிடப்படலாம் என்றும், தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.
இதனால் தேர்வு எழுத காத்திருக்கும் தேர்வர்கள் நாளைய தினத்தை ஆர்வத்துடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.