மார்ச் 13ம் தேதி முதல் நிபந்தனையின்றி பணம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு !!

பிப்ரவரி 20 முதல் சேமிப்பு வங்கி கணக்குகளில் ரூ.50,000 பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதேபோல் மார்ச் 13ம் தேதி முதல் சேமிப்பு வங்கி

கணக்குகளில்  நிபந்தனையின்றி பணம் எடுக்கலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது சேமிப்பு வங்கி கணக்குகளில் ரூ.24000 பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...