டில்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில் நேற்று (திங்கட்கிழமை) இரவு 10.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. 30 விநாடிகள் நீடித்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பதற்றமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிக்கு வந்தனர்.
இந்நிலஅதிர்வை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 90 பேர் கொண்ட இரு குழுக்கள் உத்ரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும், காசியாபாத்திலும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்ட் மற்றும் நிலஅதிர்வு ஏற்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மாநில அரசுகளிடம் இருந்து விரிவான அறிக்கையையும் கேட்டுள்ளார்.
இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. 30 விநாடிகள் நீடித்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பதற்றமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிக்கு வந்தனர்.
இந்நிலஅதிர்வை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 90 பேர் கொண்ட இரு குழுக்கள் உத்ரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும், காசியாபாத்திலும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்ட் மற்றும் நிலஅதிர்வு ஏற்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மாநில அரசுகளிடம் இருந்து விரிவான அறிக்கையையும் கேட்டுள்ளார்.