நாட்டில் 76 லட்சம் பேர் தான் வருமான வரி செலுத்துகின்றனர் : அருண்ஜேட்லி !!

வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பதே பெரும்பாலானவர்கள் மனோபாவமாக உள்ளது என்று அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். 76 லட்சம் தனி நபர்கள் தான் வருமான வரி செலுத்தி வருவதாக அருண்ஜேட்லி தெரிவித்தார்.
ஓராண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றோர் எண்ணிக்கை 2 கோடி ஆகும் என்றும், பலர் வருமான வரி செலுத்துவதில்லை என்றும், ஒரு சிலர் மட்டுமே வருமான வரி செலுத்துவதாக அருண்ஜேட்லி தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...