சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த வந்த பாதை...!!

► *1996 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கிள் டி குன்ஹா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்*

► *ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாயும், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது*


► *தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது*

► *அந்த வழக்கில் நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரையும் விடுவித்து உத்தரவிட்டார்*

► *இதையடுத்து,  ஜெயலலிதா, சசிகலா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது*

► *அந்த வழக்கு நீதிபதிகள்  பினாகி சந்திர கோஷ் மற்றும் அமதவா ராய் உள்ளிட்ட அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது*

*► *தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையில் கடுமையான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...