சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் தொடர்பாக ஆளுநரிடம் அறிக்கை தாக்கல் !

*🔴🔵சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் தொடர்பாக ஆளுநரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிக்கையை பேரவை செயலாளர் ஜமாலுதீன் நேரில் சென்று வழங்கினார்.பிப்ரவரி 18ம் தேதி
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அறிக்கை அளிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...